சுடும் தீயில் எண்ணெய் ஊற்றி அதில் கவிஞனை நிறுத்தி...
சுடும் தீயில் எண்ணெய் ஊற்றி
அதில் கவிஞனை நிறுத்தி
மனவலிமையோடு எழுதினால் மட்டுமே
நீ கவிஞன்
தன்மான மனிதன்
என எரிச்சலூட்டி
எச்சில் ஊற்றி
பாதங்களையும்
எழுதுபவர்களின் பாக்களையும்
சீரழித்து சீழ்பிடிக்க வைப்பதா
இலக்கியத்தின் சேவை ?