எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தித்திக்கும் இனிய செய்தி -இரண்டு தோழமை நெஞ்சங்களே வணக்கமும்...

தித்திக்கும் இனிய செய்தி -இரண்டு


தோழமை நெஞ்சங்களே

வணக்கமும் வாழ்த்தும்

இலக்கிய உலகில் முதன்முறையாக பன்னாட்டுப் படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புடன் கூடிய நூலாக
தளத்தின் 5ஆம் கவிதைத்தொகுப்பு வெளி வருகிறது

தோழர்கள் ஜோசப் ஜுலியஸ் , பிரேம பிரபா ,கருணாநிதி ஆகியோர் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பொறுப்பேற்றுள்ளனர் .

படைப்பாளிகள் பெயர் பட்டியல் தளத்தில் பதியப்பட்டு இசைவு பெறப்பட்டு நூல் வெளியிடப்படும் . தெரிவு செய்யப்பட்டவை கணினியாக்கம் முடிந்த நிலையில் உள்ளன

மை எழுத்தில் இருந்த படிப்பு அச்சில் எனில் உவகை ...அதுவும் ஒரு மொழி பெரர்ப்புடன் எனும் பேருவகை ...அதும் பன்னாட்டுப் பாவலர்களொடு எனில் உவகையின் உச்சம் அல்லவா ..

காத்திருங்கள்

அகன்

பதிவு : agan
நாள் : 29-Apr-15, 6:08 pm

மேலே