இப்போதெல்லாம் இவர் நிறைய மாறி விட்டார்.....திருந்தி விட்டார் .........என்று...
இப்போதெல்லாம் இவர் நிறைய மாறி விட்டார்.....திருந்தி விட்டார் .........என்று யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருக்கும் ஒருவர்..................இது நாள் வரை,தான் அவரை தவறாக புரிந்து உள்ளேன் என்ற உண்மையை மட்டும் சொல்லுவதே இல்லை............
தன்னுடைய புரிதல் தவறானது என்பதை ஒத்துக் கொள்ள இயலாத மனது தான் ,மற்றவர் திருந்தி விட்டதாக ,பெருந்தன்மையாக பேசுகிறது.................
உண்மையில்,இது தான் முன்பை விட 'மோசமான விமர்சனம்' ..........
இல்லாத ஒன்றை ,இருப்பதாக கூறி விட்டு பின்னர் அது மறைந்து விட்டதாக சொன்னால் ...........அது எவ்வளவு பெரிய புரட்டு வேலை.............