எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"வெறுமையைப் பொறு" "வள்ளுவம் புழங்கு" "எதையும் கட" "இடைவெளி...

"வெறுமையைப் பொறு"

"வள்ளுவம் புழங்கு"

"எதையும் கட"

"இடைவெளி அளி"

"எப்போதாவது அழு"

"அவ்வப்போது பற"

"அமையும் உழை"

"போகட்டும் எழு"


--சர் நா.......

இணைய உலகிலும் இயல்பு உலகிலும் தடையின்றி பயணிக்க உதவும் தத்துவங்கள்............
வாழ்த்துகள்........

பதிவு : சர் நா
நாள் : 5-May-15, 8:04 am

மேலே