"வெறுமையைப் பொறு" "வள்ளுவம் புழங்கு" "எதையும் கட" "இடைவெளி...
"வெறுமையைப் பொறு"
"வள்ளுவம் புழங்கு"
"எதையும் கட"
"இடைவெளி அளி"
"எப்போதாவது அழு"
"அவ்வப்போது பற"
"அமையும் உழை"
"போகட்டும் எழு"
--சர் நா.......
இணைய உலகிலும் இயல்பு உலகிலும் தடையின்றி பயணிக்க உதவும் தத்துவங்கள்............
வாழ்த்துகள்........