எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்து விட்டேன் என்ற...

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை
தினம் தினம் கொள்கிறது...!!!

உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை..!!

பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை.

அதனால் கூறுகிறேன் இனியாவது உன்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல..!!

இனிமேல் உன்னுடன் இருக்கப் போறவர்களுக்கு??!!!

பதிவு : SP Radhakrishnan
நாள் : 5-May-15, 9:33 am

மேலே