கணேசகுமாரன் எழுதி இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் "குலசாமியைக்...
கணேசகுமாரன் எழுதி இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் "குலசாமியைக் கொன்றவன்" - "A thousand splendid suns"க்கு பிறகு என்னை கண் கலங்க வைத்த படைப்பு. அனைவரும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.