இரு நண்பர்கள் வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டனர்....
இரு நண்பர்கள் வெகு நாட்கள்
கழித்து சந்தித்துக் கொண்டனர்.
ஒருவர் ஐபோனில்
பேசிக்கொண்டிருந்தார்,
இன்னொருவர் சாம்சங்கில்
பேசிக்கொண்டிருந்தார்.
இறுதியில் செல்பி எடுத்து
தங்கள் நட்பை உலகுக்கு பறைசாற்றினர்.