கல்விமுறையென்பது நல்ல கல்வி யென்பது கேள்விக்கேட்டு பதில் எழுதுவது...
கல்விமுறையென்பது
நல்ல
கல்வி யென்பது
கேள்விக்கேட்டு
பதில் எழுதுவது அல்ல.
மாணவர்களிடம்
கேள்விகளை எழு வைத்து
பதில் ஆராய வைப்பது.
மதிப்பெண்களில்
குதிரைப்பந்தயம் நடக்கிறது நாட்டிலே.
அடடா..
முதலில் வந்தவரெல்லாம் புத்திசாலியாம்
இறுதியில் போனவரெல்லாம் முட்டாளாம்.
மாறாதோ.. இந்நிலை
இழிநிலை
கல்விநிலை
மாறாதோ................!!!
-வியன்