எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் பொள்ளாச்சி அபி சிறுகதைக்கு திறனாய்வு எழுதிப் பதிந்தால்...

நான் பொள்ளாச்சி அபி சிறுகதைக்கு திறனாய்வு எழுதிப் பதிந்தால் பதிவாகவில்லை . முக்கால் மணிநேரப் போராட்டம் . விட்டுவிட்டேன் . ஏனென்று தெரியவில்லை .
"கவிதையில் HTML பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது எழுத்து விதிமுறைக்கு எதிரானது .
கவிதை சமர்ப்பிக்கப்படவில்லை." எத்தனை முறை முயன்றும் இப்படித்தான் வருகிறது . ஏன் இப்படியென்று புரியவில்லை . கடைசி நேரத்தில் எழுதினால் இப்படித்தான் ஆகுமோ ....??

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 15-Jun-15, 12:45 am

மேலே