கற்பூரம் தானாக பற்றும், கரிக்கட்டியானால் ஊதி ஊதி பற்ற...
கற்பூரம் தானாக பற்றும், கரிக்கட்டியானால் ஊதி ஊதி பற்ற வைக்க வேண்டும் ஆனால் வாழைத்தண்டோ பற்றவே பற்றாது என்பார்கள். கற்பூரம் புத்தியுள்ள மாணவன், கரிக்கட்டி இடைநிலை மாணவன், வாழைத்தண்டு முட்டாள் மாணவன் என்பது நமது ஆசிரியர் கூறும் உதாரணம்.
ஆனால் சரியான தமிழில் பாடினால் வாழை மட்டையையே தீப்பிடித்து எரியும் என்று சொன்னவர்
- பட்டினத்தார்.