எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து இணையத்தளத்தில் பல கவிஞர் எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து உற்சாகம்,...

எழுத்து இணையத்தளத்தில் பல கவிஞர் எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து உற்சாகம், உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கும் திரு. அகன் அய்யா அவர்கள் இந்த ஆண்டிற்கான "மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது"க்காக சிறந்த எழுத்தாளர்களோடு என் பெயரையும் அறிவித்து இருக்கிறார்.
திரு.அகன் அய்யாவிற்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த விருது அதிக பொறுப்புணர்வை எனக்கு அளிக்கிறது. எழுத்து உலகில் அடுத்தக்கட்ட நகர்வில் என்னை அழைத்துச் செல்லும் இந்த விருது. நம்பிக்கைக்குரிய எழுத்து ஆளுமையை வளர்த்துக்கொள்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

நன்றியுடன்,
இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 17-Jun-15, 6:56 pm

மேலே