உன்னைப்போல் ஒரு தலைவன் .. நான் உலகத்தில் கண்டதில்லை......
உன்னைப்போல் ஒரு தலைவன் ..
நான் உலகத்தில் கண்டதில்லை...
உண்மையை சொல்லச்சொன்னால் உன்னைப்போல் ஒரு தலைவன் இனி இல்லை...
ஒருமுறை எம் . ஜி .ஆர் அவர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு பெண்களை பார்த்து நான் ஆண்களுடன் பேச வேண்டும் அதனால் முதலில் வெளியே செல்லுங்கள் என்றாராம் பெண்கள் அனைவரும் வெளியில் சென்றதும்..கூட்டம் அதிகமாக இருந்தது அதனால் தான் பெண்களை முதலில் வெளியில் போகச்சொன்னேன் இப்பொழுது நீங்களும் போகலாம் என்றாராம் ...
தமிழர்களுக்கும்
தமிழ் உள்ளங்களுக்கும் இனிய தித்திக்கும் காலை வணக்கம்....