எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கட்டிட பொறியியல் முடிச்சு 3 மாசமா வேலை தேடி...

கட்டிட பொறியியல் முடிச்சு 3 மாசமா வேலை தேடி அலஞ்சு ஏதோ ஒரு வேலையும் கெடச்சு முதல் நாள் வேலைக்கு போறேன் வாழ்த்துமா ன்னு அம்மாக்கிட்ட கேக்கறேன்.மத்தியானத்துக்கு புளிசாதம் வெச்சுருக்கேன்.மிச்சம் கிச்சம் வெச்சுட்டு வந்தா அடி பின்னிருவேன்னு சொல்றாங்க!!இந்த அம்மாக்களே இப்படி தான்!!!

பதிவு : Yuvabarathi
நாள் : 29-Jun-15, 10:28 am

மேலே