பெண்ணியம் பேசுவோர் மன்னிக்கவும். ஏனெனில், நகை நகையாய் போட்ட...
பெண்ணியம் பேசுவோர்
மன்னிக்கவும். ஏனெனில்,
நகை நகையாய் போட்ட அவளும்
ஒரு நகையும் போடாத அவனும்
ஒருசேர நிற்கையிலே
என்ன ஒரு சோடிப் பொருத்தம்
என்றுதான் சொல்லுகிறார்.
அப்படி ஆயின்
பெண்ணை விட ஆண்தானே அழகு.