நேற்று whatsapp ல வந்தபோது இந்த செய்தி உண்மையா...
நேற்று whatsapp ல வந்தபோது இந்த செய்தி உண்மையா என்று நினைக்க வைத்தது. இன்று (10-8-15) தினமணி செய்தியை பார்த்தபின் ஆஹா! மனித நேயம் நன்றாக சுடரொளியுடன் வாழ்கிறது என்று புரிந்தது. உதவு செய்த மனிதம் வாழ்க!!!