எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பெனும் சோலையில் நாம் சந்தித்தவேளையில் சிந்திக்கவில்லை என் மூளை......!...

நட்பெனும் சோலையில் நாம் சந்தித்தவேளையில் சிந்திக்கவில்லை என் மூளை......! உன் கண்கள் கேட்டது என்னிடம் கமலஹாசன் பானியில் யார் என்று தெரிகிறதா? என்னை யார் என்று புரிகிறதா? என் கண்களுக்குத் தெரியவில்லை கற்பனை உலகில் உரையாடிய என் நட்பு....! இன்று என் கண் முன் நிற்கிறதென்று....! உன்னிடம் பேசிய சில நிமிடங்கள்...! என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்....! எதிர்பாராதவிதமாக இந்த தருணத்தை ஏற்ப்படுத்திய இறைவா......! நாங்கள் சந்தித்துவிட்டோம் இப்போது உனக்கு நிறைவா......! நாங்கள் சந்திக்க மூன்று ஆண்டுகள் இம்முறை....! மீண்டும் சந்திக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மறுமுறை? அங்கிருந்து புறப்பட மனமில்லை....! எனினும் மனம் விட்டுபேச அது சரியான நேரமில்லை.....! ஒருவழியாக புறப்பட்டேன் அங்கிருந்து எப்படி தெரியுமா? இது என்றும் நட்பாகவே இருக்கவேண்டுமென்று...! அது ஒரு நாடகமாக இருக்கவேண்டாமென்று...! என்றும் நடப்பு நிகழ்வுகளும், நடக்கப்போகும் நிகழ்வுகளும் நம் கையில் இல்லையென்று நினைத்துக்கொண்டு.....! நான் உன் உயிர் நண்பனா என்று எனக்கு தெரியவில்லை.....! ஆனால் என் உயிருள்ளவரை உன் நண்பனாக இருப்பேன்......! நடப்பு நிகழ்வுகளில் என் நட்பும் இடம் பெறட்டும்....! யோசித்ததை எழுதிவிட்டேன், இதை வாசித்த அனைவருக்கும் என் நன்றி....நன்றி....நன்றி.....! என்றும் மாறாத நட்புடன்..உன் நண்பன்...

நாள் : 25-Aug-15, 11:33 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே