எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் கவிஞனில்லை எழுத்துக்களை கூட்டி வார்த்தைகளாக்கி வரியாக கட்டமைக்கும்...

நான் கவிஞனில்லை
எழுத்துக்களை கூட்டி
வார்த்தைகளாக்கி
வரியாக கட்டமைக்கும்
கற்பனைக் கிருமியால் தாக்கப்பட்ட
ஒரு சிந்தனைக் கட்டமைப்பாளன்...!

அவ்வளவே.. அவ்வளவே...
நான் ஒன்றும் கவிஞனில்லை....!

**
-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 26-Aug-15, 4:08 pm

மேலே