எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கங்கையை தூய்மை பணியில் உதவ ஜெர்மனி விருப்பம் பெர்லின்:...

கங்கையை தூய்மை பணியில் உதவ ஜெர்மனி விருப்பம்
பெர்லின்: இந்தியர்களால் புனிதமாக போற்றப்படும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளில் உதவி செய்ய ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் முக்கிய நதிகளில் ஒன்றான ரைன் நதியை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கையின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்த ஜெர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது. ஜெ்ர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வாழும் இந்தியர்களிடையே நேற்று முன் தினம் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும் ...
மேலும் படிக்க

நாள் : 28-Aug-15, 12:54 am

மேலே