எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறவுகளின் பிடியில் இருந்து.. என் ஒவ்வொரு விரலாய்.. விடுவிக்கப்பட்டது.....

உறவுகளின் பிடியில் இருந்து..

என் ஒவ்வொரு விரலாய்..
விடுவிக்கப்பட்டது..
இப்போது இழப்பை மறைத்துக்கொண்டு..
கண்ணீரை துடைத்துக்கொண்டு..
உயரப்பறக்கிறேன்.!
பூமி எனக்கு தெரிகிறது..
கூடவே பூமியில் வாழும் உறவுகளும்..
மிகத்தெளிவாகத்தெரிகிறது.!
நான் இன்னும்..
உயரப்பறக்க சிறகசைக்கிறேன்.!

பதிவு : நிலாகண்ணன்
நாள் : 15-Sep-15, 7:08 pm

மேலே