புதுமை கவிதைகள் தோன்ற... புத்தம் புது கருத்துக்கள் கதையில்...
புதுமை கவிதைகள் தோன்ற...
புத்தம் புது கருத்துக்கள் கதையில் முடிய...
கவிதை பாட வரும் புதுக்கவிகளுக்கு...
புத்துயிர் கொடுக்கும் எழுத்துக்கும் ...
பூரணமாய் புவியிலும் மனிதன் உள்ளத்திலும் ...
நிலைத்தொங்கும் தமிழுக்கும்...
தமிழ் நண்பர்களுக்கும் ...
இனிய காலை நல் வாழ்த்துக்கள்...