வீர பாண்டிய கட்ட பொம்மனை நாம் அனைவரும் அறிவோம்,...
வீர பாண்டிய கட்ட பொம்மனை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவரது வாரிசுகள் ஏழ்மையில் வாடுவது யாராவது அறிவீரா
வஉசிதம்பரனாரை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவரது வாரிசுகள் கூழி வேலைக்கு செல்வதை யாராவது அறிவீரா
மகாத்மா காந்தியை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவரது வாரிசுகள் இன்று பெருமைக்குரியவர்களாக வாழ்வதை யாராவது அறிவீரா
தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரும் பாரதியையும் நேசிப்போம், ஆனால் அவரது வாரிசுகள் சென்ற தலைமுறை வரை வறுமையில் வாடியதையும், பாரதியின் கௌள்ளுபேத்தியையும் யாரேனும் அறிவீரா