" மணக்கூலி " ஆணென்றும் பெண்ணென்றும் இருபால் பூமிதனில்...
" மணக்கூலி "
ஆணென்றும் பெண்ணென்றும் இருபால் பூமிதனில் உண்டாம்.
இரு சேர்ந்து பூப்போல் பாவமொன்று பிறந்ததாம், பாவையாக வளர்ந்ததாம்.
இருது என்னும் இயற் நிகழ்வு நடந்தது.
அது அறிவிலிகளால் அற்புதமென ஊரார்க்குப் பரவியது.
மணம் கூட மனம்விட்டு மணப்பெண் வீட்டார் கேட்டதாலா
மணக்கூலி ஒன்றை மனக்கணக்கிட்டு கேட்டனர்?????
இது கப்பரை ஏந்தி கப்பம் கேட்பது போலல்லவா ?
பொருளோடு செல்ல புகுந்த வீடென்பது புகலிடம் அல்ல.
பெண் கொடுத்து பொருள் கொடுப்பது வாழ்க்கைக் கூலி.
பெண் எடுத்து பொருள் தவிர்த்து வாழ்க்கையளி...
- இளங்கோ.