எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"சாதி ஒழி மதம் அழி சாதி ","கற்றவை பற்றவை"...

"சாதி ஒழி மதம் அழி சாதி ","கற்றவை பற்றவை" இந்த இரண்டு  கவிதைக்கான தலைப்புக்களும் கடந்த காலங்களில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான தலைப்புக்களில் குறிப்பிடத் தக்க சிறந்த தலைப்புக்கள் ...படைப்பாளியைச் சிந்திக்க வைக்கும் பாங்குடன் அமையும் இவ் வகைத் தன்மையுடைய   தலைப்புகளின் தேர்வுகள் பாராட்டப்பட  வேண்டியன..

பதிவு : சிவநாதன்
நாள் : 12-Nov-15, 10:10 pm

மேலே