என் அருமை கவிதை பிரியர்களே -------------------- அன்பு உள்ளங்களே...
என் அருமை கவிதை பிரியர்களே
--------------------
அன்பு உள்ளங்களே
உருண்டோடியது 50 ஆண்டுகள் (பொன்விழா ) .16.11.2015 ஆம் இன்று அகவையில் 50 வருடத்தை கொண்டாடுகிறேன் ...
வாழ்கை துணையை பெற்று 25 ஆண்டுகள் (வெள்ளிவிழா ) 25.10.2015 கொண்டாடுகிறேன் .
ஆசிரிய பணியில் 30 ஆண்டுகளை கடந்து ( முத்துவிழா) பணியாற்றுகிறேன் .
உங்கள் அனைவரின் அன்புக்கு என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எல்லோரும் எல்லாம் பெற்று இன்பமாய் வாழ்வோம்