எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீராத சளி தொல்லைக்கு நிவாரணம் பொதுவாக சிலருக்கு குளிர்...

தீராத சளி தொல்லைக்கு நிவாரணம்  
http://eluthu.com/images/data/ennam/medium/f2/26987/gimhl26987.jpg

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.



மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில்
போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு
இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.



கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க
விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு
கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.



ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.



நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.



பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.



பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.                    

நாள் : 19-Nov-15, 2:43 pm

மேலே