கம்பர் கவிதை.எனக்கு பகிரத் தெரியவில்லை. வண்ணம் இவ்வண்ணம் நிகழ்ந்த...
கம்பர் கவிதை.எனக்கு பகிரத் தெரியவில்லை.
வண்ணம்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!