"அத்திப்பூ" மாத இதழ் நடத்திய மாதாந்திர கவிதைப்போட்டியில் "மாணவர்கள்"...
"அத்திப்பூ" மாத இதழ் நடத்திய மாதாந்திர கவிதைப்போட்டியில் "மாணவர்கள்" என்னும் தலைப்பில் எழுதிய படைப்பு இரண்டாம் பரிசு பெற்றுள்ளது தோழமைகளே..... எனது மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்....