எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கஸல் கவிதைகளில் பெரும்பாலும் காதலையும் மரணத்தையும் கோத்து எழுதுவது...

கஸல் கவிதைகளில் பெரும்பாலும் காதலையும் மரணத்தையும் கோத்து எழுதுவது சுவை சேர்ப்பதற்காக என்று நமக்குத் தெரியும்..  காதல் வயப்பட்ட ரெண்டும் கெட்டான்கள் இதை எந்தளவு உணர்ந்திருப்பார்கள் என்று தெரியவில்லையே? மூட்டை பூச்சி மருந்து, கரப்பான் கொல்லி எல்லாம் மிகச் சுலபமாக கடைகளில் கிடைக்கிறது..!  ராத்திரி இரண்டு மணிக்கு அவசரப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் மருந்து குடிச்ச இளவட்ட கேஸ்கள் சார்பில் ஒரு வேண்டுதல்...! காதலையும் வாழ்க்கையையும் இணைத்துக் கொஞ்சம் எழுதுங்களேன்..!    

நாள் : 4-Jan-16, 12:25 pm

மேலே