எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனாக் கண்டேன் கனாக் கண்டேன் கண்ணே!கனாக் கண்டேன்-நம்காதல் கனிந்துவரக்...

கனாக் கண்டேன்
கனாக் கண்டேன் கண்ணே!கனாக் கண்டேன்-நம்காதல் கனிந்துவரக் கண்ணே!கனாக் கண்டேன்.  
கனாக் கண்டேன்!
கனாக் கண்டேன் கண்ணே!கனாக் கண்டேன்-நம்காதல் கனிந்துவரக் கண்ணே!கனாக் கண்டேன்.  
அலுத்துத் திண்ணையிலே கண்ணே!அயர்ந்து தூங்கையிலே-காதல்விழித்து உயிரிற் கண்ணே!விடியல் காட்டியதே!
கொழுத்தச் சோலையிற் கண்ணே!துளுத்துக் கனவிலே-நிசம்பழுத்து மணந்து கண்ணே!பரவிய காதலே!.
நீயும் நானுந்தான் கண்ணே!நீரில் ஆடிவிட்டு-ஆடைஈரம் காயம்விடக் கண்ணே!இறுக்கி உணத்துகிறோம்.
சேலை சுருளில் கண்ணே!ஒளித்து ஓரமுன்னை-என்னை!தூணாக்கி மாட்டிக் கண்ணே!தானாய் சுழல்கிறாய்!
இலைச்சுருள் அல்வா கண்ணே!என்கரம் நிசமோ-ஆனாலும்தகைநான் சத்தியம் கண்ணே!தமிழின் பத்தியம்.
காய்வதும் சேலையோ கண்ணே!காளை நானுந்தான்-வனப்புமேய்வதோ கண்கள்தான் கண்ணே!தீய்வது ஆன்மாதான்.!
பக்கமே ஊரிருக்கோ கண்ணே!அச்சம் தடுக்கிறதோ-பாவிவெக்கம் நெஞ்சிருக்கே கண்ணே!எச்சம் தமிழிருக்கே!
ஆற்றங் கரைமேல்க் கண்ணே!அழகுக் கிராமந்தான்-பண்பில்போற்றும் காதல்க் கண்ணே!பழகு மரபுதான்.
காயும் சேலையிற் கண்ணே!காற்று அலைகிறதே--திவலைமாய்ந்தும் ஆறும் கண்ணே!மாற்றும் நானிலையோ !
பொறாமை போட்டிக் கண்ணேபொல்லாச் சூட்டிற்கோ-காதல்உறாமை கேட்டிற் கண்ணேஒளித்தான் சூரியனோ!.
மீட்டிய அழகுநீக் கண்ணேமிளிர்ந்த சிலைதானோ-நான்ஈட்டிய முதலாக் கண்ணே!கூட்டி முத்தமிட்டேன்.    
இப்படிக் கனவுதான் கண்ணே!இனிக்கக் காண்கையிலே--பொறாதொப்பென மாங்கனி கண்ணே!தொட்டு எழுப்பியதே!
எப்படித் தாங்குவன் கண்ணே!அப்படி பெருஇழப்பை-நீதான்செப்படி தேங்கனி கண்ணே!ஒப்படி ஒருமுறையே!
அள்ளி விழுங்கக் கண்ணே!ஆவல் துடித்தாலும்-தொட்டு.கிள்ளி நுகரக் கண்ணே!காவல் துறப்பாயோ!
கொ.பெ.பி.அய்யா.லுத்துத் திண்ணையிலே கண்ணே!அயர்ந்து தூங்கையிலே-காதல்விழித்து உயிரிற் கண்ணே!விடியல் காட்டியதே!
கொழுத்தச் சோலையிற் கண்ணே!துளுத்துக் கனவிலே-நிசம்பழுத்து மணந்து கண்ணே!பரவிய காதலே!.
நீயும் நானுந்தான் கண்ணே!நீரில் ஆடிவிட்டு-ஆடைஈரம் காயம்விடக் கண்ணே!இறுக்கி உணத்துகிறோம்.
சேலை சுருளில் கண்ணே!ஒளித்து ஓரமுன்னை-என்னை!தூணாக்கி மாட்டிக் கண்ணே!தானாய் சுழல்கிறாய்!
இலைச்சுருள் அல்வா கண்ணே!என்கரம் நிசமோ-ஆனாலும்தகைநான் சத்தியம் கண்ணே!தமிழின் பத்தியம்.
காய்வதும் சேலையோ கண்ணே!காளை நானுந்தான்-வனப்புமேய்வதோ கண்கள்தான் கண்ணே!தீய்வது ஆன்மாதான்.!
பக்கமே ஊரிருக்கோ கண்ணே!அச்சம் தடுக்கிறதோ-பாவிவெக்கம் நெஞ்சிருக்கே கண்ணே!எச்சம் தமிழிருக்கே!
ஆற்றங் கரைமேல்க் கண்ணே!அழகுக் கிராமந்தான்-பண்பில்போற்றும் காதல்க் கண்ணே!பழகு மரபுதான்.
காயும் சேலையிற் கண்ணே!காற்று அலைகிறதே--திவலைமாய்ந்தும் ஆறும் கண்ணே!மாற்றும் நானிலையோ !
பொறாமை போட்டிக் கண்ணேபொல்லாச் சூட்டிற்கோ-காதல்உறாமை கேட்டிற் கண்ணேஒளித்தான் சூரியனோ!.
மீட்டிய அழகுநீக் கண்ணேமிளிர்ந்த சிலைதானோ-நான்ஈட்டிய முதலாக் கண்ணே!கூட்டி முத்தமிட்டேன்.    
இப்படிக் கனவுதான் கண்ணே!இனிக்கக் காண்கையிலே--பொறாதொப்பென மாங்கனி கண்ணே!தொட்டு எழுப்பியதே!
எப்படித் தாங்குவன் கண்ணே!அப்படி பெருஇழப்பை-நீதான்செப்படி தேங்கனி கண்ணே!ஒப்படி ஒருமுறையே!
அள்ளி விழுங்கக் கண்ணே!ஆவல் துடித்தாலும்-தொட்டு.கிள்ளி நுகரக் கண்ணே!காவல் துறப்பாயோ!
கொ.பெ.பி.அய்யா.

நாள் : 11-Jan-16, 5:49 pm

மேலே