எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தோனேசியாவில் கொடூரம் 57,000 மனநோயாளிகள் சங்கிலியால் பிணைப்பு ஜாகர்த்தா...

இந்தோனேசியாவில் கொடூரம் 57,000 மனநோயாளிகள் சங்கிலியால் பிணைப்பு
ஜாகர்த்தா : இந்தோனேசியாவில் மனநிலை பாதிக்கப்பட்ட 57,000 பேரை சங்கிலியால் கட்டி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்்தோனேசியாவிலும் மனநோயாளிகளை சங்கிலியால் கட்டி வைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளதாக மனித உரிமை அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தோனேசியாவில் 1977 ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியால் கட்டி வைக்கும் பழக்கம் உள்ளது. இந்த வகையில் சுமார் 57,000 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியால் கட்டிவைக்கப் பட்டுள்ளனர். இதை அவர்கள் ‘ பாசங்’  (காப்பகம்) என்கிறார்கள். இது ...
மேலும் படிக்க

நாள் : 22-Mar-16, 9:44 am

மேலே