எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் மொழியின் பெருமை : தமிழில் கவி வடித்த...

தமிழ் மொழியின் பெருமை :


தமிழில் கவி வடித்த புலவர்களுக்கு, தங்கள் கவித்திறன் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை வரும் வரிகளில் காணலாம் ..

"இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் 
 அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா  
 இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம் 
 பொழிந்தால் கவிகாள மேகம் "

#வரதன் என்ற காளமேக புலவர்

இவர் மோகனாங்கி என்ற பெண்ணை மணம்முடிக்க,வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .  

நாள் : 14-Apr-16, 8:16 am

மேலே