தமிழ் மொழியின் பெருமை : தமிழில் கவி வடித்த...
தமிழ் மொழியின் பெருமை :
தமிழில் கவி வடித்த புலவர்களுக்கு, தங்கள் கவித்திறன் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை வரும் வரிகளில் காணலாம் ..
"இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா
இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம்
பொழிந்தால் கவிகாள மேகம் "
#வரதன் என்ற காளமேக புலவர்
இவர் மோகனாங்கி என்ற பெண்ணை மணம்முடிக்க,வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .