முதலில் வாக்கு பதிவு செய்யுங்கள்.பின்பு நாக்கு கடித்து அரசியல்வாதிகளை...
முதலில் வாக்கு பதிவு செய்யுங்கள்.பின்பு நாக்கு கடித்து அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்.
வாக்கு செலுத்தாமல் அரசியல்வாதி மீது தாக்குதல் தொடுக்கும் யோக்கியதை
நம்மில் யாருக்குமில்லை.
உப்பு இல்லா பண்டம் குப்பையில்தானிருக்கும். !
நம் வாக்கு இல்லா அரசியல் சாக்கடையில் தான் ஊறிக்கிடக்கும் .!
- இரா.சந்தோஷ் குமார்.