எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மீன் பிடிக்கச் சென்றான் கருவாடாய் திரும்புகிறான். -- வானம்...

  மீன் பிடிக்கச் சென்றான்
கருவாடாய் திரும்புகிறான்.

--

வானம் நீந்துகிறது
தெப்பக் குளத்தில்..!

--
ஒரு பிணத்திற்கு
அஞ்சலி செலுத்துகிறது
நாளைய பிணங்கள்..!

--
வாழ்க்கை என்பது
மரணத்திற்கான தடம்..!

--
முடியாது என்று
ஒன்று உண்டு தம்பி..!
உன் நிழலில்
நீ நிற்க முடியாது

.--
**
இரா.சந்தோஷ் குமார்.  

நாள் : 8-Jun-16, 4:48 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே