எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள்...

மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்ற அரசு ஆணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொருத்தமட்டில் கல்விச்சான்றிதழ்களில் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் நிர்பந்திக்கக்கூடாது. ஆனால் மாற்றுச்சான்றிதழைப் பொருத்தமட்டில் சில பெற்றோர் சாதியைக் குறிப்பிட வேண்டும் என விரும்புகின்றனர். ஆகவே, பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளி நிர்வாகங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்’’ என உத்தரவிட்டனர்

நாள் : 15-Jun-16, 7:42 pm

மேலே