நேரிசை வெண்பா எழுத முயற்சி செய்தேன். இழோ அந்த...
நேரிசை வெண்பா எழுத முயற்சி செய்தேன். இழோ அந்த வெண்பாக்கள். பிழைகள் இருந்தால் தவறாது கூறுங்கள்.
நிலவுகளின் வதனத்தில் அமிழ்தெளித் தழிப்பவன்
நீலக்குயிலின் உரிமைக்குர லறுத்தவன் - மலர்களின்
சூல்பறித்த மனிதம் அற்றவன் மழலையில்
எல்லோரும் நல்லவரே ஈண்டு......
வல்லினத்தில் வசைப்பாடி நெஞ்சம் துவைப்பார்
மெல்லினத்தில் புகழ்பாடி வதைப்பார் - சொல்லிலே
வேல்முனை வைத்தே துளைப்பார் வஞ்சகத்தில்
எல்லோரும் நல்லோரே ஈண்டு......