இமை திறந்து ஒருமுறை எனைக் காண்பாயா?... இறந்துப் போன...
இமை திறந்து
ஒருமுறை எனைக் காண்பாயா?...
இறந்துப் போன என் இதயம்
விழிகளின் வரம் பெற்று
மீண்டும் உயிர்த் தெழுமே....
இமை திறந்து
ஒருமுறை எனைக் காண்பாயா?...
இறந்துப் போன என் இதயம்
விழிகளின் வரம் பெற்று
மீண்டும் உயிர்த் தெழுமே....