எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலீல் ஜிப்ரான்......, எனக்கு நேசிக்க கற்றுக்கொடுத்த மகாகவி......, அவன்...

கலீல் ஜிப்ரான்......,
எனக்கு நேசிக்க கற்றுக்கொடுத்த மகாகவி......,
அவன் சொற்களில் ஞான வரிகளில் .....,
என்னை தொலைத்து நான் அலைந்த காலங்கள் பல.....,
அவனின் "முறிந்த சிறகுகள்" படைப்பு எழுத்தையிம் தாண்டிய அதி அற்புத காவியம் ......,
கவிதைகளில் சலித்து போன எனக்கு புதிதாய் ஒரு முயற்சி......,
அவனின் "முறிந்த சிறகுகள்" படைப்பை தமிழ் மொழியாக்கம் செய்வதற்கு மாறாய் அவனின் அந்த படைப்பில் நான் லயித்த சில வரிகளை மட்டும் "முறித்து எடுத்த  சில சிறகுகள்" எனும் தலைப்பில் இலக்கிய நடையில்  ஒரு தொடராய் எழுத்து தளத்தில் சமர்ப்பிக்க விழைகிறான் ..........,

பதிவு : இப்ராஹிம்
நாள் : 19-Aug-16, 7:26 pm

மேலே