அம்மா அம்மா அம்மா ....! எவ்வளவு அழகான வார்த்தை...!...
அம்மா அம்மா அம்மா ....!
எவ்வளவு அழகான வார்த்தை...!
உன்னை அம்மா என்று அழைக்க,
தவமிருந்தேன் ஈரைந்து மாதங்கள்-
உன் கருவில், உயிர் தந்தையே தாயே..!
தத்தி தத்தி நான் நடக்க, நீ நெகிழ்ந்தாய்;
மழலை மொழியை நான் வாசிக்க வாசிக்க,
உனக்கு ஏற்பட்ட பூரிப்பு கொஞ்சமில்லை என்றாய்;
பள்ளிக்கு சென்று வந்தேன் , நீ பெருமிதம் கொன்றாய்;
கல்லூரி சென்று வந்தேன், நீ சாதித்ததாய் உணர்ந்தாய்;
உன் பேர் சொல்லும் பிள்ளை ஆனேன் இன்று,
உன் கனவுகள் நிறைவேறியது அம்மா...!
என்னை சுமந்தை, என் சுமைகளையும் சுமந்தாய்...!
ஏழு ஜென்மங்கள் கடந்தும், நன் உன் மகளாக பிறக்க வரம் தருவாய் தாயே...!