நான் தீண்டத்தகாதவன் என்றால் நீயே என்னை ஒதுங்கி போ...
நான் தீண்டத்தகாதவன் என்றால்
நீயே என்னை ஒதுங்கி போ மாறாக
எதிர் நின்று நீ ஒதுங்கி போ என
ஒரு போதும் கட்டளையிடாதே பிறகு
இந்த தீண்டத்தகாதவன் தீண்டினால்
உன் உயிர் கூட உன் உடலில் தங்கிட
மறுப்பு தெரிவிக்கும்...