கருப்பு பணம் ஒழிப்பு ... பினாமி சொத்துக்கள் முடக்கம்...
கருப்பு பணம் ஒழிப்பு ... பினாமி சொத்துக்கள் முடக்கம்
இதுவரையில் நேர்மையாக இருப்பவர்கள்
ஏமாளிகளாகவும் ... திறமையற்றவர்களாகவும்... வாழத்தெரியாதவர்களாகவும்...
இந்த சமுதாயத்தால் ஏளனமாக பார்க்கப்பட்டனர்.....
இப்பொழுது நேர்மையானவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்....
அரசியல் கொள்ளையர்கள்... வியாபார கொள்ளையர்கள்..கல்வி கொள்ளையர்கள்...
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்...இன்னும் பலர் ...
நேர்மையற்றவர்கள் அனைவரும்
கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை
வாழ்த்து வருகின்றனர் ...
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்...இன்னும் பலர் ...
நேர்மையற்றவர்கள் அனைவரும்
கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை
வாழ்த்து வருகின்றனர் ...
நேர்மையாக இருப்பவன் சாதாரண வீட்டில் வாழ்த்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கிறான்...
இது மாற வேண்டும் .... மாறும் ... எனக்கு நம்பிக்கை இருக்கிறது .... அதற்கான விதையை நம் பிரதமர் விதைத்திருக்கிறார்... நாம் தான் அதை வளர்க்க வேண்டும் ... வாழ்க பாரதம் ...