எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனாவோம்:- என்மதம், என்சாதி, எங்கிலும் பெரியது, என்பவன் என்றுமே...

மனிதனாவோம்:-

           என்மதம், என்சாதி, எங்கிலும் பெரியது, என்பவன் என்றுமே மனதினில் சிறியவன்.

அன்பிலும், பண்பிலும், ஆண்டவன் வாழ்கிறான், அதை அறிந்தவன், அதில் கைதேர்ந்தவன், எம்மதமாயினும் உயர்ந்தவன். நன்னெறி காண்பினும், மனிதன் கண்மூடி வாழ்கிறான். என்னெறி கொள்ளினும் மானிடப் பிரிவினைக் காண்கிறான்...
          
           -கல்லரை செல்வன்.

நாள் : 18-Feb-17, 12:11 pm

மேலே