எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தமிழ்...

வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தமிழ் உணர்வுள்ள அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது. திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் வள்ளுவர் கோட்டம். திமுகவின் சொந்தப் பணத்தில் இருந்து கட்டப்பட்டதா என்ற சந்தேகம்தான் இளைய தலைமுறையினருக்கு ஏற்படும்.
■◆
எனவே அதிமுக அரசு அந்த நினைவுச் சின்னத்தை சரிவர பராமரிக்காமல் இருப்பதைவிட சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து திமுகவிடமே ஒப்படைத்துவிட்டால் அந்தக் கட்சி நிதியைப் பயன்படுத்திக்கூட வள்ளுவர் கோட்டத்தை பராமரிக்க வாய்ப்பு ஏற்படும்.
■◆
இல்லையென்றால் வள்ளுவர் யாருக்குச் சொந்தம் என்பதை அறிவிக்கவேண்டும்.
■◆
மாண்புமிகு நீதியரசர்கள் வள்ளுவர் கோட்டத்தின் இன்றைய நிலை பற்றி வெளியான செய்தியின் அடிப்படையில் அவர்களாக முன் வந்து ஒரு (suo moto) வழக்கைப் பதிவு செய்து விசாரித்து அரசுக்கு தக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதிவு : Malar91
நாள் : 22-Feb-17, 11:49 pm

மேலே