என் எழுத்துக்களில் பிரதிபலிப்பவை உண்மையான காதல் அல்ல.. ஆனால்,...
என் எழுத்துக்களில் பிரதிபலிப்பவை உண்மையான காதல் அல்ல..
ஆனால், கவிதை உண்மையானது. யாரைப் பற்றி கவிதை எழுதுவது என்பதறியாமல்தான் யாரைப் பற்றியோ கவிதை எழுதுகிறேன்.
கண்டிப்பாக காதலில் நானில்லை.
ஆனால், என் மீது காதலிருக்கலாம்..