எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இலக்கணம் அறியாமல் வெண்பா எழுதுதல் குற்றமாம்.. வெண்பா நிறைய...

இலக்கணம் அறியாமல் வெண்பா எழுதுதல் குற்றமாம்..

வெண்பா நிறைய எழுத வேண்டும்!... என்பது ஆசை!

அதன் சூட்சுமம் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்!..என்பது வருத்தம்!


வெண்பா ஒர் கனவு..!


தலைக்கன மில்லாமல் எழுத நினைத்து

இலக்கணம் அறியாது எதையோ எழுதி - அது

பண்பா விருக்குமா வெனப் பார்த்தாலெனக்கு

வெண்பாவென்ப தோர்க் கனவு..!      

நாள் : 24-Apr-17, 9:18 pm

மேலே