கடலில் குத்தாட்டம் போட்ட என்னை, கண்ணாடி குடுவை தன்னில்...
கடலில் குத்தாட்டம் போட்ட என்னை, கண்ணாடி குடுவை தன்னில் சிறைவைத்ததேனோ..
மனிதா,👤
தனிமை தான் பிடிக்குமென்றால்,
தண்ணீரை திறந்து விடு தனிமையை ரசித்து விடு..
மடிந்து செல்கிறேன் நான்...
-நீர் தொட்டி மீன்🐠🐟