எங்கே சென்று கொண்டிருக்கிறது கலாச்சாரம் ----------------------------------------------------------------- பெண்ணே ......
எங்கே சென்று கொண்டிருக்கிறது கலாச்சாரம்
-----------------------------------------------------------------
பெண்ணே ...
தாயே ...
எங்கேயம்மா போய் கொண்டிருக்கிறாய் ...
ஐயோ வேண்டாமே ...
எப்படி சொல்வேன் ...
என்னால் உன்னை அப்படி பார்க்க இயலவில்லை ...
எப்படி சொல்வேன் ...
கைக்குட்டையை எடுத்து உடையாக உடுத்திக்கொண்டிருக்கிறாயே மா ...
மகளே ...
எல்லோர் கண்களும் ஓன்று போல் இருக்காது ...
காமத்தை கக்கும் நஞ்சுகள் ...
உன்னை தற்காத்து கொள் ...
உடை உடுத்துவது உன் உரிமை ...
அதில் யாரும் தலையிட முடியாது .
ஒரு உடை மரியாதையை தருகிறது
நீ உடுத்திய உடை பெண்களை முகம் சுழிக்க செய்கிறது ...
ஆண்கள் எல்லோரும் உன்னை கண்கொட்டாமல் காமத்தோடு பார்க்கிறது ...
நம் பண்பாடு இது இல்லையம்மா ...
வாழ்க வளமுடன் தங்கமே ...