எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆடி வெள்ளிக் கிழமையன்று ஒலிப்பெருக்கியில் அழகிய மயிலே அபிராமி..பாட்டு...

ஆடி வெள்ளிக் கிழமையன்று ஒலிப்பெருக்கியில் அழகிய மயிலே அபிராமி..பாட்டு போட்டிருந்தார்கள்..

அதில் வரும் 'ஒன்பது மணியே அபிராமி.. ஓங்காரப் பொருளே அபிராமி..' என்ற வரியைக் கேட்ட என் ஆறு வயது மகன், ''அம்மா, அபிராமி நைன் ஓ க்ளாக்கா??'' என்று  கேட்டான்..
அர்ச்சகருக்கே சிரிப்பு தாங்கவில்லை..! ! ! 

நாள் : 7-Aug-17, 12:38 pm

மேலே