காதுகள் கொண்ட செவிடர்களிடம்... போராடிக் கேட்கும் வார்த்தைகளெல்லாம், ஊமை...
காதுகள் கொண்ட செவிடர்களிடம்...
போராடிக் கேட்கும்
வார்த்தைகளெல்லாம்,
ஊமை மொழிகளே...!
கரங்கள் இணையாதவரை,
காலனுக்கு நம்மை
விற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள்...!