எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த...

ஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த போது எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வடஇந்தியர்களை அடிமை படுத்தினார்கள். அவர்களின் ஆசை பணத்தின் மீதும் ஆங்கிலயேர்கள் தரும் அற்ப பதவிர்க்காகவும் அவர்களின் மொழி கலாச்சாரம் இதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர்களோடு கை கோர்த்து மற்ற இடங்களை பறிக்க இவர்களும் உதவினார். அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தனர் தென் இந்தியர்கள். பணம் பதவி அனைத்தையும் விலை பேசி கூட முடியாத காளையர்கலாய் விளங்கினார்கள். தன் மொழிகாகவும் கலாச்சாரத்துக்காகவும் ரோஷத்திற்கும் உயிரையும் துச்சமாக நினைத்து உயிர் விட்டனர். நம் முன்னோர்களின் இரத்தம் இன்றும் நமக்கு ஓடுவதால் தான் நாமும் நம் மொழிக்காகவும் கலாச்சாரத்துக்காகவும் வடஇந்தியர்களிடம் போராடிக்கொண்டு இருக்கிறோம்..

பதிவு : மன்சூர்
நாள் : 20-Sep-17, 10:22 pm

மேலே