எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடிச்சோறு நிதந் தின்று -பலசின்னஞ் சிறு கதைகள் பேசி...

தேடிச்சோறு நிதந் தின்று
-பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக வுழன்று
 பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவமெய்தி
கொடும்கூற்றுக் கிரையென பின்மாயும்
 பலவேடிக்கை மனிதரை போலே
 நான்வீழ்வே னென்று நினைத்தாயோ?                                   
                                   - மகாகவி பாரதியார்

பதிவு : அருண்
நாள் : 8-Oct-17, 10:10 pm

மேலே